பிரித்துப் பார்க்கத்
தெரியாதது தானோ
ஆறறிவு
கடவுளும்
கழுதையும்
குழந்தைக்கு ஒன்று
குழந்தையும்
கடவுளுக்கு ஒன்று
கழுதைக்கு ஒன்று
இந்த
இரண்டு கண்களில் மட்டும்
எப்போதும் இரண்டே தெரிகிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக