ஒளி முட்டி முட்டிப் பார்க்கிறது இருள் மாலை வரை திறக்கவேயில்லை...
இருள் தேடித் தேடிப் பார்கிறது ஒளி காலை வரை வரவேயில்லை...
பகலெல்லாம் ஒளியாக இரவெல்லாம் இருளாக நான் இல்லை நானாக நீ போன பின்பாக...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக