குழந்தாய்...
நீ பார்க்கும் உலகம்
நான்
நான் பார்க்காத உலகம்
நீ
எனக்கு கிடைக்காதது
உனக்கு கிடைக்க
நீளும் முயற்சி
நான் தொலைத்ததை எல்லாம்
திரும்பத் தேடுகிறேன்
உனக்காக
நானே தொலைந்தாலும்
நம்பிக்கையோடு இரு
எனக்காக
நாளை என்பது
நாள்தோறும் உண்டு
நமக்காக...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக