உலகிலுள்ள
ரோஜாக்களும் பெண்களும்
அழகையும்
அதைக் காக்க
முள்ளையும் கொண்டிருந்தும்
ஆணின் கைகள்
துணிந்து விடுகின்றன...
கண்களை ஈர்த்து
கைகளை பதம் பார்த்து
உதிரம் உறிஞ்சிட
மலரும் இதழ்கள்
மணம் வீசும்
மனதோடு மௌன மொழி
பேசும்...
விரல்கள்
தாங்க விழைகிறது
இதயம்
முடியாமல் துடிக்கிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக