லாபம் பார்க்காமலே
வாழ்ந்து வந்தான்
தன் லாபம் பார்க்காமலே
வாழ்வைத் துறந்தான்
இயற்கை உள்ளவரை
உன் பேராண்மை
உயர்ந்து நிற்கும்
ஈயைக் கூட
பறவையாய் பார்த்தவன்
புறம்போக்கு எங்களின்
அகம் நோக்கிய கலைஞன்
பூலோகம் இறுதிவரை
திரையுலகில் ஜன நாதன்
நீதானே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக