சனி, 27 மார்ச், 2021

 


அலைபேசி வார்த்தைகள்
அலை அலையாக
இடை இடையே அமைதி
அதன் சுரமாக
இன்னிசையாய் இருந்தது
இம்சையாகிப் போனது
அலைவரிசை இல்லாத போது
மனம் ஆழ்கடலாக ஆனது...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக