அலைபேசி வார்த்தைகள் அலை அலையாக இடை இடையே அமைதி அதன் சுரமாக இன்னிசையாய் இருந்தது இம்சையாகிப் போனது அலைவரிசை இல்லாத போது மனம் ஆழ்கடலாக ஆனது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக