ஞாயிறு, 7 மார்ச், 2021

 


பூவில் நிறம் எடுத்து
வானில் வரைந்து விட்டு
சிறகில் அழிக்கும் தன் ஓவியத்தை
காண விடுவதில்லை வண்ணத்துப்பூச்சி
கலைத்த சிறகுகளே
காணக் கலைநயம் என்றால்
கலைந்த ஓவியத்தைக் காண
காலமெல்லாம் தவமிருப்பேன்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக