வானத் தாய் மேக முந்தானை மூடி நிலவுக்கு பாலூட்டுகிறாள்
நிலவைக் காட்டி என் தாய் சோறு ஊட்டுகிறாள்
நானும் நிலவும் உறங்கிப் போனோம் வானும் தாயும் கண் விழித்தே இருந்தார்கள் விடிந்து பார்க்கையிலும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக