ஆலம் விழுதுகளில் ஆடிய பொழுதுகளில் இறைவன் உடன் இருந்தான் திரும்பிப் பார்க்கையில் சிரிக்கின்றான்
குழந்தை மனமிருந்தால் தெய்வம் உடனிருக்கும் வளர்ந்த மனங்கள் என்றும் தெய்வத்தைத் தேடித்தான் அலையும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக