வியாழன், 18 மார்ச், 2021

 


ஆலம் விழுதுகளில்
ஆடிய பொழுதுகளில்
இறைவன் உடன் இருந்தான்
திரும்பிப் பார்க்கையில் சிரிக்கின்றான்

குழந்தை மனமிருந்தால்
தெய்வம் உடனிருக்கும்
வளர்ந்த மனங்கள் என்றும்
தெய்வத்தைத் தேடித்தான் அலையும்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக