கைகள் தானே தூக்கிச்சென்றது
இடையினில் எப்படி
சுவடுகள் வந்தது...
ஓ...
அவர் சென்ற பாதைகளை
திரும்பத் தர முனையும்
நினைவுக் கரம் அதுவோ
கடல் சென்றதே
புது அலைகளில்
நினைவினைக் கரைப்பதற்குத் தான்
இதோ அவள்
அலையலையாக நுரைத்துச் சிரித்து
ஓடி வருகிறாள்
என்னைக் கரைப்பதற்கு
இடையினில் எப்படி
சுவடுகள் வந்தது...
ஓ...
அவர் சென்ற பாதைகளை
திரும்பத் தர முனையும்
நினைவுக் கரம் அதுவோ
கடல் சென்றதே
புது அலைகளில்
நினைவினைக் கரைப்பதற்குத் தான்
இதோ அவள்
அலையலையாக நுரைத்துச் சிரித்து
ஓடி வருகிறாள்
என்னைக் கரைப்பதற்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக