உன்னைச் சங்கிலியாலும்
என்னைக் கட்டுப்பாடுகளாலும்
கட்டிப் போட்டு வளர்க்கின்றார்கள்
அவர்களாவது
சுதந்திரமாக இருக்கிறார்களா...
வரம்பை
மீறாமல் இருப்பதற்கு
சின்ன வீட்டைக்
கட்டி இருக்கலாமே
இறைவன்
எதற்காக
இவ்வளவு பெரிய
உலகத்தைப் படைத்தான்
என்னைக் கட்டுப்பாடுகளாலும்
கட்டிப் போட்டு வளர்க்கின்றார்கள்
அவர்களாவது
சுதந்திரமாக இருக்கிறார்களா...
வரம்பை
மீறாமல் இருப்பதற்கு
சின்ன வீட்டைக்
கட்டி இருக்கலாமே
இறைவன்
எதற்காக
இவ்வளவு பெரிய
உலகத்தைப் படைத்தான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக