வெள்ளி, 15 நவம்பர், 2019

சிலைகள் என்றாலும்
கடைசிவரை 
கண்கள் தேடிக்கொண்டே இருக்கிறது 
உயிர் சினேகிதியை...

சிலையாகிப் போகும் வரை
திரும்பத் திரும்பத் தேடுவேன்
சீக்கிரம் வந்துவிடு

இதயம் இல்லாத வெரும் சிலைகள்
ஆறுதல் கூட சொல்வதில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக