பூஉலகம்
வெள்ளி, 15 நவம்பர், 2019
சிலைகள் என்றாலும்
கடைசிவரை
கண்கள் தேடிக்கொண்டே இருக்கிறது
உயிர் சினேகிதியை...
சிலையாகிப் போகும் வரை
திரும்பத் திரும்பத் தேடுவேன்
சீக்கிரம் வந்துவிடு
இதயம் இல்லாத வெரும் சிலைகள்
ஆறுதல் கூட சொல்வதில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக