எனக்கு
விளங்காமல் போனதுதான்
விலகிப் போனதும்
கைவிலங்காகிப் போனது
அன்பு
விளங்காமல் போனதுதான்
விலகிப் போனதும்
கைவிலங்காகிப் போனது
அன்பு
இறங்கி வந்து
பார்க்கும் வரை
மலையின் உயரம்
வியப்பதில்லை
பார்க்கும் வரை
மலையின் உயரம்
வியப்பதில்லை
கண் மறைந்து போனாலும்
மலை
மனதில் மறைவதில்லை...
மலை
மனதில் மறைவதில்லை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக