நிழலாக நினைவாகத்
தொடர்கின்றாய் நாளும்,
என் நடையாவும்
உன் நிஜம் காணத்தான்...
காற்றின்றி அசையாமல்
கொடிபோல நானும்,
நீ வர வேண்டும்
நாம் சாய்ந்தாடத்தான்...
என் விதி
தொடர்ந்தாலும் முடிந்தாலும்,
என் நேசம்
உன்னோடுதான்...
வானவில்
வந்து மறைந்தாலும்,
அதன் வண்ணங்கள்
நெஞ்சோடு தான்...
தொடர்கின்றாய் நாளும்,
என் நடையாவும்
உன் நிஜம் காணத்தான்...
காற்றின்றி அசையாமல்
கொடிபோல நானும்,
நீ வர வேண்டும்
நாம் சாய்ந்தாடத்தான்...
என் விதி
தொடர்ந்தாலும் முடிந்தாலும்,
என் நேசம்
உன்னோடுதான்...
வானவில்
வந்து மறைந்தாலும்,
அதன் வண்ணங்கள்
நெஞ்சோடு தான்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக