மூச்சு உள்ளவரைதான்
உடலை உணரமுடியும்
அவள் இருந்தவரைதான்
வாழ்வை உணரமுடிந்தது
செயற்கை சுவாசம் போல்
வாழ்க்கைத் தொடர்கிறது...
எதுவுமே நிரந்தரமில்லைதான்
உயிருள்ளவரை
இதய ஓசையும்
அவள் மீதான
எனது ஆசையும்
தவிர
உடலை உணரமுடியும்
அவள் இருந்தவரைதான்
வாழ்வை உணரமுடிந்தது
செயற்கை சுவாசம் போல்
வாழ்க்கைத் தொடர்கிறது...
எதுவுமே நிரந்தரமில்லைதான்
உயிருள்ளவரை
இதய ஓசையும்
அவள் மீதான
எனது ஆசையும்
தவிர
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக