செவ்வாய், 5 நவம்பர், 2019

மூச்சு உள்ளவரைதான் 
உடலை உணரமுடியும்
அவள் இருந்தவரைதான்
வாழ்வை உணரமுடிந்தது

செயற்கை சுவாசம் போல்
வாழ்க்கைத் தொடர்கிறது...

எதுவுமே நிரந்தரமில்லைதான்

உயிருள்ளவரை
இதய ஓசையும்
அவள் மீதான
எனது ஆசையும்
தவிர

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக