மண்
பூவையும் பெண்ணையும்
அழகாகவே வரைகிறது
இருவருமே சிரிப்பது
இதயத்திலிருந்து
பெண்
பூவை வரைகிறாள்
பூ
பெண்ணை வரைகிறது
இரண்டும் சேர்ந்த
இந்தக் கதம்பம்
என்னில்
உன்னை வரைகிறது
கண்கள் கரைகிறது...
பூவையும் பெண்ணையும்
அழகாகவே வரைகிறது
இருவருமே சிரிப்பது
இதயத்திலிருந்து
பெண்
பூவை வரைகிறாள்
பூ
பெண்ணை வரைகிறது
இரண்டும் சேர்ந்த
இந்தக் கதம்பம்
என்னில்
உன்னை வரைகிறது
கண்கள் கரைகிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக