தேவர்களைக் காத்தவன்
கடவுள் என்றால்
அசுரர்களைக் கொன்றவன்
யார்?
அசுரர்களைக் காக்கும்
கடவுள் எங்கே?
கடவுளைப் பற்றிப் பேசிப்பேசியே
இதயக் கோவிலை மறந்த
மனிதக் கடவுள்கள்
இதயத் தராசுகளில்
தீர்ப்புகள்
எந்தப் பக்கமும் சாய்வதில்லை...
கடவுள் என்றால்
அசுரர்களைக் கொன்றவன்
யார்?
அசுரர்களைக் காக்கும்
கடவுள் எங்கே?
கடவுளைப் பற்றிப் பேசிப்பேசியே
இதயக் கோவிலை மறந்த
மனிதக் கடவுள்கள்
இதயத் தராசுகளில்
தீர்ப்புகள்
எந்தப் பக்கமும் சாய்வதில்லை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக