அவள் வந்து சேர்ந்து
வாழ்க்கை கவிதை ஆகும்வரை
சொற்களின் வழி வந்து
சொப்பனமாகிறாள்
என்ன கொண்டுவரப் போனாயோ
உன்னிடம் இருப்பதுவே
என்னில் நிரம்பி வழிகிறது
கண்கள்
உள்ளே கனவுகளாய்
வெளியே அருவிகளாய்...
வாழ்க்கை கவிதை ஆகும்வரை
சொற்களின் வழி வந்து
சொப்பனமாகிறாள்
என்ன கொண்டுவரப் போனாயோ
உன்னிடம் இருப்பதுவே
என்னில் நிரம்பி வழிகிறது
கண்கள்
உள்ளே கனவுகளாய்
வெளியே அருவிகளாய்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக