அவள் நம்ப மறுக்கிறாள்
அழுது அடம் பிடிக்கிறாள்
மண்ணில் ஊன்றி தன்னை மலர வைக்கிறாள்
பூ விரும்பிப் பூவானவள்
பூவை என்றால் மறுதலிக்கிறாள்
பேதை தன்னை மறந்து நிற்கிறாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக