பேதமின்றி வளரும் மலர்களில்
வெள்ளை மலர், சிவப்பு மலர்
கண்கள் பிரித்துப் பார்க்கிறது
பேதமின்றி பார்ப்பதற்கு
விழிகள் மலரானால்
கண்ணீர் தேனாகும்
பட்டாம்பூச்சிகள் நெருங்கி வரும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக