வியாழன், 14 நவம்பர், 2024


காயம் தந்தால்

மலர் கொடு

திராவகம் வீசினால்

பனித்துளிகள் தூவு

சிலுவையில் அறைந்தால்

ஊஞ்சலில் தாலாட்டு

கழுத்தை நெரித்தால்

கரங்களில் முத்தமிடு

மரணம் வரும்

வாழ்ந்து காட்டு... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக