காயம் தந்தால்
மலர் கொடு
திராவகம் வீசினால்
பனித்துளிகள் தூவு
சிலுவையில் அறைந்தால்
ஊஞ்சலில் தாலாட்டு
கழுத்தை நெரித்தால்
கரங்களில் முத்தமிடு
மரணம் வரும்
வாழ்ந்து காட்டு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக