பறவையை வரைந்து முடிப்பதற்குள்
பறவையாய் மாற வேண்டியிருக்கிறது
ஆனாலும் அது
கடவுள் வரைந்த பறவையைப் போல் பறப்பதில்லை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக