ஸ்டாண்டு இல்லாத சைக்கிள் போல
சுவற்றில் சாய்ந்து இருந்தேன்
நீ வந்து ஓட்டிப் போனால் என்ன?
அருகில் வந்து வந்து
தாண்டிப் போய் விடும் உனக்கு
ஓட்டத் தெரியுமா என்ன?
உன் கைத் தொட்டு
கீழே யாவது தள்ளிவிட்டுப் போ
உன்னோடு உன் ஆகாத நான்
மண்ணோடு மண் ஆகிறேன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக