உன்னை
உன்னை நான்
ஏன் பார்த்தேன்
என்னை
என்னை நான்
ஏன் இழந்தேன்
கண்ணை
கண்ணை அவள்
திறந்து வைத்தாள்
நெஞ்சை
நெஞ்சை அவள்
சிறை பிடித்தாள்
மழைக் காலமும்
இது இல்லையே
நனைகிறேன் நனைகிறேன்
குளிர் காயவே
உன் எல்லையை
நெருங்கினேன் நெருங்கினேன்
அட என்னடா
இது மானிடா
தயக்கமாய் தயக்கமாய்
ஒரு சிலந்தியின்
சிறு இரையென
துடிக்கிறேன் துடிக்கிறேன்...
உன்னை
உன்னை நான்
ஏன் பார்த்தேன்
என்னை
என்னை நான்
ஏன் இழந்தேன்
கண்ணை
கண்ணை அவள்
திறந்து வைத்தாள்
நெஞ்சை
நெஞ்சை அவள்
சிறை பிடித்தாள்
முதல் காதலும்
இது இல்லையே
தவிக்கிறேன் தவிக்கிறேன்
நீ போகிறாய்
உன் நிழலைப் போல்
தொடர்கிறேன் தொடர்கிறேன்
அட என்னடா
இது நரகமா
தெரியல தெரியல
சிலந்தி வலையில
இந்த இரை இன்னும்
சாகல சாகல...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக