வண்ண வண்ணப் படிக்கட்டுகளில்
சிறுமி ஏறுவதைப் பார்த்துக் கொண்டிருக்க
அவளோ வானவில்லில் ஏறிக்கொண்டிருந்தாள் என்பதனை
காதில் வந்து ரகசியமாய் சொல்லும்போது
நானும் சென்று ஏறிப் பார்த்தேன்
வானவில் சிரித்தது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக