அமைதி, அன்பு, கடவுள்
இவற்றைப் பார்க்கத் தவறிவிட்டு
இல்லை என்றால் எப்படி?
அன்பான ஒரு சொல்லை
கனிவான ஒரு பார்வையை
நிறைவான ஒரு மௌனத்தை
தவறவிட்ட தருணங்கள் எல்லோர்க்கும் உண்டு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக