சுவர்க்கமாக மாறிக்கொண்டு இருக்கும் பூங்காவின் இருக்கையில் பூனை புரண்டு புரண்டு படுக்கிறது
சுவக்கத்தில் நான் நுழைய பூனை எகிறி குதித்து ஓடியது நரகமாக மாறத் தொடங்கியது சுவர்க்கம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக