திங்கள், 27 மே, 2024


விரலில் இல்லை
கித்தாரிலும் இல்லை
இறைவனிடத்திலிருந்து
இறங்கி வருவதுதான்
இசை...

இசையின் இறைவனிடம்
சரணடைந்தவன்
இசை ஞானி...

மனிதனாக
அவன் இருக்கும் போது
வம்பிழுப்பவர்களே...
அவன்
ஞானியாகும் நேரத்தில்
வந்திறங்கும் இறைவனை
சற்றே கேளுங்கள்
நிச்சயம் உங்கள் மனம் மாறும்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக