ஒன்றன் பின் ஒன்றாக நானும் சென்றேன் சேர்ந்து கடைசியாக...
புற்றில் சேர்ந்தன எறும்புகள் வீட்டில் சேர்ந்தேன் நான்...
கூடி வாழும் கற்பனையில் தனித்து வாழ்கிறேன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக