தரையில் இருக்கும் வானத்தை தலை நிமிர்ந்து பார்க்கிறது ஆலமரத்து வவ்வால்
சில பழுத்த ஆலம் பழங்களை அந்த ஆகாயத்திற்கு அன்பாய் உதிர்க்கிறது
வவ்வால் ஒன்று உளதேல் அதன்பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக