குளிர்சாதனங்கள் அமைத்து காமிராக்களில் தொகுத்து பாதுகாப்பு வளையம் வகுத்து பாறையிலே அமர்ந்து தியானம் என்கிறான் இந்த நரேந்திரன் அந்தோ பரிதாபம் என்ன பாவம் செய்தார் அந்த நரேந்திரர்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக