வியாழன், 30 மே, 2024


குளிர்சாதனங்கள் அமைத்து
காமிராக்களில் தொகுத்து
பாதுகாப்பு வளையம் வகுத்து
பாறையிலே அமர்ந்து
தியானம் என்கிறான்
இந்த நரேந்திரன்
அந்தோ பரிதாபம்
என்ன பாவம் செய்தார்
அந்த நரேந்திரர்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக