இசைக்கத் தெரியாத நால்வர் மூங்கிலில் மௌனத்தை வைத்து சுமந்து செல்கிறார்கள்...
புதைக்கத் தெரியும் எரிக்கத் தெரியும் வேறேதும் தெரியாது...
இசைத்தால் மௌனத்தை எழுப்பிடலாம் புதைத்தாலென்ன எரித்தாலென்ன மௌனம் தொடரும் மௌனமாகவே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக