எனைக் கொண்டு போகத் துடிக்கும் கடல் அலைக்கு எனை ஒப்புவிக்க ஏனோ முடியவில்லை...
வந்து வந்து போகிறேன் இருவர் மனமும் மாறவில்லை அலையும் இதயமும் விடாமல் துடிக்கிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக