நிலவு தனைப் பார்க்கும் தருணத்தில் நிலவை யாரும் பார்க்க முடியாது
தனைக் காட்டும் காலங்களில் பிறையாய் வளர்ந்து பிறரைப் பார்த்து நிற்கிறேன்
தான் உருகும் தான் மறையும் அமாவாசை ஞானமோ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக