அத்துனை நஞ்சையும் அத்துனை நஞ்சையும் அருந்தி நிற்கிறான் அனுதினமும் வான நீல கண்டன்...
மௌனக் குழல் இசைத்து மௌனக் குழல் இசைத்து தூங்க வைக்கிறான் அனுதினமும் கருமை இருள் கண்ணன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக