ஆசிர்வதிக்கப்பட்ட தவளையும்
ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தையும்
வெளிச்சத்தைப் பரிமாரிக்கொண்டார்கள்...
மழலை மொழியும்
தவளை மொழியும்
கலந்து
கவிதை எழுதிக் கொண்டிருந்தார்
காரிருள் கடவுள்...
அயோத்தியில்
அயோக்கியத்தனம் பிடிக்காமல்
அவர் இங்கு வந்திருக்கலாம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக