ஒற்றை வளையல் அணியாமலே கைவிலங்காகின அகிலமே சிறையாகின உடையாமலே உடைக்கின்றன சபிக்காமலே எரிக்கின்றன
ஒற்றை வளையலா கானல் கடல் அலைகளா உள்ளிழுத்து உயிர் குடிக்கும் ஆழ்கடலில் சங்கு ஒலிக்கும் முத்தல்ல பித்துக் கிடைக்கும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக