பூனை ஒரு உரசலில் சொல்லியதை உன்னிடம் சொல்ல வந்தேன் நீ எட்ட நிற்கிறாய் நான் எப்படிச் சொல்வது இந்த இடைவெளியில் அந்த இடைவெளியே இல்லாத ஒன்றை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக