வானம் கடலுக்கு அப்பால்
கீழே இறங்கியது
மேகங்கள் இறங்க மறுக்கிறது
கடலுக்கு இந்த பக்கம்
வானம் கூட இறங்க மறுக்கிறது
ஒரு குழந்தையும் கூட...
இறக்கிவிட அன்னையும் தான் கெஞ்சுகிறாள்
இறங்காமலிருக்க குழந்தையும் தான் கொஞ்சுகிறது
அலை ஓடிவந்து ஏறிக்கொள்ளும் என்ற அச்சம் அதற்கு
கடலுக்கு அந்தப் பக்கம் மட்டுமல்ல
கடலுக்கு இந்த பக்கமும்
மர்மமாகவே இருக்கிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக