இருளில் நிலவு உதிர்ந்தது மேகம் உதிர்ந்தது நட்சத்திரங்கள் உதிர்ந்தது வானும் உதிர்ந்தது மலை உதிர்ந்தது மரங்கள் உதிர்ந்தது இசை உதிர்ந்தது இமைகள் உதிர்ந்தது நான் உதிர்ந்தது
ஒளியில் எல்லாமும் பூக்கிறது பூக்காத ஒன்றை இருள் என்ன செய்தது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக