சனி, 29 ஜனவரி, 2022

 


ஊரே உறங்கும் நேரத்தில்
ஊளையிடும் தெரு நாய்கள்
எல்லைச் சாமிகள்

காணிக்கை தராமல்
கரம் அதனைத் தழுவாமல்
சொர்க்கம் சாத்தியப்படாது

தந்துப் பார்
தழுவிப் பார்
சொர்க்கம் வாலாட்டி கூட வரும்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக