ஊரே உறங்கும் நேரத்தில் ஊளையிடும் தெரு நாய்கள் எல்லைச் சாமிகள்
காணிக்கை தராமல் கரம் அதனைத் தழுவாமல் சொர்க்கம் சாத்தியப்படாது
தந்துப் பார் தழுவிப் பார் சொர்க்கம் வாலாட்டி கூட வரும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக