இரவு நதியில் தூக்கத் தூண்டிலில் மாட்டக் காத்திருக்கும் மீன்கள் விழிகள்
வலி இல்லாமல்நினைவில்லாமல் வேட்டையாடி துடிக்கத் துடிக்க பகலில் தூக்கி எறிகிறது கடவுளின் கைகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக