சிறைபட்ட சிறுத்தையிடம் சிறகுகள் வேண்டுமா என்று கடவுள் கேட்கிறார்
தன் தோலை உரித்து கடவுள் கையில் கொடுத்து சிறுத்தை சிரித்தது
அதன் பற்களைப் பார்த்த கடவுள் பக்குவமாய் அதை கேட்பதற்கு சிரித்துக்கொண்டே வார்த்தைகளை தேடினார்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக