பகலெல்லாம் இரவை நிரப்புகிறேன் இரவெல்லாம் பகலை நிரப்புகிறேன் வெளியெல்லாம் சிரிப்பை நிரப்புகிறேன் உள்ளெல்லாம் கண்ணீர் நிரப்புகிறேன் இதயமெல்லாம் வெறுமை நிரப்புகிறேன் வாழ்வெல்லாம் இறப்பை நிரப்புகிறேன் வழியும் வரை காத்திருப்பேன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக