பூரணம்
என்று ஏதுமில்லை
அதுவே பூரணம்
கடவுள்
என்று ஏதுமில்லை
அதுவே கடவுள்
காதல்
என்று ஏதுமில்லை
அதுவே காதல்
அன்பு
என்று ஏதுமில்லை
அதுவே அன்பு
மௌனம்
என்று ஏதுமில்லை
அதுவே மௌனம்
புனிதம்
என்று ஏதுமில்லை
அதுவே புனிதம்
எது இருக்கிறதோ
அதுவே வேடம்
அது எப்போது வேண்டுமானாலும் மாறும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக