நான் நிம்மதியாய் வாழ்வது எனக்குத் தெரியாது நீ நிம்மதியாய் வாழ்வது உனக்குத் தெரியாது கடவுள் போல நிம்மதி யாருக்கும் தெரியாது கூடவே இருக்கும் இருந்தும் இந்தக் கூடு அறியாது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக