கடலாகிட வேண்டி வந்த மலைத் துளியை பார்த்ததுண்டா... பார்த்ததில்லை
கடல் மேல் விழுந்த துளியும் கடலாகிட வேண்டி வந்ததா... தெரியவில்லை
தொடர் மழையும் நிற்கவில்லை தொட்டுக்கொள்ள நீயும் இல்லை பைத்தியம் எனக்குள் நிரம்பி வழிகிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக