வேளாவேளைக்கு வந்துவிடுகிறான் பெறாமல் போக மறுக்கிறான் எல்லோர்க்குள்ளும் உண்டு பசி என்னும் பிச்சைக்காரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக