காணாமல் போனதாக புகார் எதுவும் செய்யாமலே திரும்பத் திரும்பக் கிடைக்கிறது கண்ணீர்
வீணாகப் போகிறதென்று எவர் நினைத்தாரோ யாரும் காணமல் ஒரு கை மெல்லத் துடைக்கிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக