ஞாயிறு, 24 அக்டோபர், 2021

 


பூமி
சாமி தான்
காளான் குடைப் பிடித்து
மழையில் நனைந்து நிற்பான்

ஏழை
சாமி தான்
ஊரான் குடைப் பிடித்து
விழியில் நனைந்து நிற்பான்

பூமியும் ஏழையும்
தனக்குத்தானே குடைப் பிடித்தால்
பயிறு விளையாது
வயிறு நிறையாது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக