பூமி சாமி தான் காளான் குடைப் பிடித்து மழையில் நனைந்து நிற்பான்
ஏழை சாமி தான் ஊரான் குடைப் பிடித்து விழியில் நனைந்து நிற்பான்
பூமியும் ஏழையும் தனக்குத்தானே குடைப் பிடித்தால் பயிறு விளையாது வயிறு நிறையாது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக